Header Ads

test

ஆணைக்குழுவில் பஸ் உரிமையாளர் முறைப்பாடு!

June 28, 2019
முல்லைத்தீவு - நட்டாங்கண்டலில் இருந்து துணுக்காய், அக்கராயன், பூநகரி வழியாக கடந்த 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தனியார் பஸ் சேவைக்கு யாழ்ப்...Read More

சிறையில் உள்ள நளினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை

June 25, 2019
சிறையில் உள்ள நளினியை ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் சிறைத்துறைக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் கேட்டு நளினி தாக்கல் ...Read More

காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

June 25, 2019
காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது ஆலோசனைக்கூ...Read More

காவிரி நீர் மேலாண்மை: கர்நாடக அரசிற்கு எதிராக தமிழக அரசு முறைப்பாடு

June 25, 2019
தமிழகத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காமை குறித்து தமிழக அரசு முறைப்பாடு ஒன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்க...Read More

வெண்ணப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு தடை!

June 25, 2019
வடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வெண்ணப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளது. வெண்ணப்புவ ...Read More

நட்டாங்கண்டல் ஊடாக அக்கராயன்-யாழிற்கு புதிய பேரூந்து சேவை ஆரம்பம்!

June 23, 2019
 நட்டாங்கண்டல் பகுதியிலிருந்து நாளைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு  புதிய பேரூந்து  சேவை ஆரம்பமாகியுள்ளது   NP-JF 9739 என்ற  இலக்க...Read More

இலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ்.! – வெளிவரும் புதிய தகவல்

June 23, 2019
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரண...Read More

சர்வதேச நிதி நிறுவனம் பாகிஸ்தானுக்கு காலக்கெடு விதிப்பு!

June 23, 2019
ஐ.நா. பாதுகாப்பு சபை உத்தரவுக்கு இணங்க பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்...Read More

பலத்த எதிர்பார்புகளுடன் தாக்கல் செய்யப்படுகின்றது முத்தலாக் தடை சட்டமூலம்!

June 21, 2019
முஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை மசோதா மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. 17...Read More

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை!

June 21, 2019
சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப...Read More

ஜப்பானை தாக்கியது மிதமான சுனாமிப் பேரலை – 21 பேர் காயம்!

June 20, 2019
ஜப்பானைத் தாக்கிய மிதமான சுனாமிப் பேரலை காரணமாக 21 பேர் காயமடைந்துள்ளனர். ஜப்பானின் வடமேற்கு கரையோரப் பிராந்தியமான யமகட்டாவில் 6.4 ரிக்...Read More

அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்

June 20, 2019
அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்கள...Read More

குருக்கள் கொலை செய்த மனைவியின் எலும்புகளை ஒப்படைக்க உத்தரவு!

June 20, 2019
திருகோணமலை- கோணேஸ்வரா இந்துக் கோயில் பூசாரியினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோ...Read More

நிலத்தடி நீர் மட்டம் சரிவு: தமிழக அளவில் பெரம்பலூரில் அதிகளவு தாக்கம்!

June 19, 2019
நடப்பாண்டில் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்தில் 52 அடி நிலத்தடி நீர் மட்டம் சரிந்துள்ளதால் கடும் வறட்சி நிலவுகிறமையினால் தண்ணீர் பற்றாக...Read More

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா!

June 19, 2019
மக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி ஏகமநத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் தேர்வு தொடர்பாக பலத்த எதிர...Read More

மட்டக்களப்பிலும் தொடரும் போராட்டம் – வியாழேந்திரன் நேரில் சென்று ஆதரவு

June 19, 2019
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினர் முன்னெடுத்துவரும்  போராட்டக் களத்திற்கு தமிழ...Read More

மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்!

June 19, 2019
பதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்...Read More

3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி!

June 18, 2019
தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக சென்னையை அடுத்துள்ள ஆவடி நகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ராண...Read More

யாழ். பல்கலைக்கழக பிரதி துணைவேந்தராக பேராசிரியர் சிறீசற்குணராசா!

June 18, 2019
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் சி.சிறீசற்குணராசாவை நியமிப்பதற்குப் பரிந்துரைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்க...Read More

வயோதிபரை மோதிய அதிரடிப்படை வாகனம்! - பொலிஸ் வரமுன்னர் பறந்தது

June 18, 2019
வவுனியா ரயில் நிலைய வீதியில் இன்று காலை 11.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்தார்.  ரயில் நிலைய வீதிய...Read More

சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் திருகோணமலையில் பயிற்சி

June 18, 2019
சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு படையைச் சேர்ந்த வான்வழி தரையிறக்க அணியினால் திருகோணமலையில் பயிற்சிகள் அளிக்கப்பட்ட...Read More

பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவரை விடுவிக்க இலஞ்சம் வழங்கியவருக்கு பிணை!

June 18, 2019
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேகநபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட சந்தேகநபர...Read More

யாழில் வீடுபுகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்: தொடரும் அட்டகாசம்

June 17, 2019
யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் க...Read More

வவுணதீவு கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

June 17, 2019
மட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு பொலிஸாரை சுட்டுக் கொலை செய்வதற்குப் பயன்படுத்திய இரு மோட்டர் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். காத்த...Read More

வடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்

June 17, 2019
வடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இல...Read More

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

June 17, 2019
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 6.2 ரிக்ட...Read More

கல்முனை மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்

June 17, 2019
ம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி, மதகுருமார்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். குறித்...Read More

மணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்

June 17, 2019
யாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...Read More