Header Ads

test

இந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது!

October 03, 2019
இன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜல...Read More

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முன் கூட்டணி அமைக்க முயற்சி

August 02, 2019
ஐக்கிய தேசிய கூட்டணியை அமைத்த பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித...Read More

சூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய 6 இந்தியர்கள் அதிரடிக் கைது

August 02, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2 கிலோ தங்கத்துடன் 6 இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் ...Read More

கித்சிறியின் இடமாற்றம் திடீர் இரத்து - காரணம் என்ன?

August 02, 2019
குருநாகல் மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்...Read More

பிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி

August 02, 2019
சஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...Read More

கருங் குளவிகள் கடுமையாக தாக்கி தாய், மகள் பாதிப்பு

August 02, 2019
கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் கருங் குளவிகள் தாக்கியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்து...Read More

கடன் சுமையின்றி 15 ஆயிரம் வீடுகளை கட்டினோம் - சம்பிக பெருமிதம்

August 02, 2019
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் 15 ஆயிரம் வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனப் பெருநகர் மற்ற...Read More

வறட்சியில் வெதும்பும் பொன்னகர் மக்கள்

August 02, 2019
ஒவ்வொரு வருடமும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்ற பொன்னகர் கிராமத்திற்கு நிரந்தர  நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கிளிநொச்சி - பொன்னகர...Read More

நாலகவின் கைது ஷஹ்ரான் குறித்த விசாரணையை தடுத்தது- புதுச் சாட்சியம்

August 02, 2019
சஹ்ரான் ஹஷிம் குறித்து பல இடங்­களில் தேடி அவரை நெருங்­கினோம். ஆனால் அவர் சூட்சு­ம­மாக எம்­மிடம் இருந்து தப்­பித்­துக்­ கொண்டார் என உயிர்...Read More

மிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை

August 02, 2019
அவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...Read More

துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்திய மேயருக்கு கடூழியச் சிறை

August 02, 2019
அம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் பிரேமசிறி பரணமான்ன ஆகியோருக்கு 5 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து ஹம்பாந்தோட்...Read More

மடு திருவிழா - பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வது

August 02, 2019
நடைபெறவுள்ள மடு தேவாலயத்தின் திருவிழாவை முன்னிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன தலைமையில் பாதுகாப்பு தொடர்பான ...Read More

கிளிநொச்சி இரட்டை கொலை சந்தேக நபருக்கு விளக்கமறியல்

August 01, 2019
கிளிநொச்சி இரட்டை கொலை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் கூர...Read More

ஊவா மாகாண ஆளுநர் பெரேரா திடீர் பதவி விலகல்

August 01, 2019
ஊவாக மாகாண ஆளுநர் மார்சல் பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமாக் கடிதம் இன்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவி...Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல்

August 01, 2019
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (01) இடம்பெற்றது. யாழ்.நீதிமன்ற கட்...Read More

கண்டியில் எதிர்வரும் நாட்களில் 7 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்படுவர்

August 01, 2019
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. இதன்படி 5ம் திகதி முதல் 15ம் திகதி வரை 7 ஆயிரம் பொலிஸாரை பாதுகாப...Read More

சட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது

August 01, 2019
யாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...Read More

ஐதேகவின் கூட்டணி உருவாக்கத்தில் சிக்கல்: கட்சிக்குள் சர்ச்சை

August 01, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் மிக முக்கியமான செயற்க் குழுக் கூட்டம் இன்று (01) கொழும்பில் இடம்பெற்றது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமை...Read More

சுதந்திர கட்சி ஜனாதிபதி வேட்பாளர் யார்? செப்டம்பரில் முடிவு

August 01, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை செப்டம்பர் மாதம் 2ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கட்சி சம்மேளனக் கூட்டத்தில் அறிவிக்க  தீர்மானித்துள்ளதாக...Read More

ஏழு மாதத்தில் 4,390 வழக்குகள் மீதான நடவடிக்கைகள் நிறைவு

August 01, 2019
2019 ஆண்டில் நேற்றுடன் நிறைவுற்ற ஏழு மாதங்களில் 4,390 குற்ற வழக்குகள் மீதான சட்டமா அதிபரின் நடவடிக்கைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளது என்று சட...Read More

குடியுரிமையை கைவிட்ட ஆவணம் ஏப்ரல்-26 கிடைத்தது - கோத்தபாய

August 01, 2019
அமெரிக்க குடியரசின் குடியுரிமையை கைவிட்டது தொடர்பிலான உத்தியோகபூர்வ ஆவணம் அமெரிக்க உள்த்துறை திணைக்களத்தில் இருந்து ஏப்ரல் 26ம் திகதி கிட...Read More

பிரபல நடிகை சபீதாவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

August 01, 2019
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு பிரபல சிங்கள நடிகை சபீதா பெரேரா ...Read More

50 ரூபாய் விவகாரம் - அமைச்சுக்களின் செயலர்களுடன் இன்று பிரதமர் பேச்சு

August 01, 2019
மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களின் 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவு விவகாரம் தொடர்பில் அமைச்சுகளின் செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தைக்கு பிரதமர்...Read More

ஒருபுறம் குப்பைக்கிடங்கு:ஆடி அமாவாசை பிதிர்கடன் இன்று!

July 31, 2019
தமிழரசின் குப்பைக்கூடையாக்கப்படும் வலி. வடக்கு கீரிமலை பகுதியில் இன்று இந்துக்களின் பிதிர்க்கடன் நிறைவேற்றும் நிகழ்வு முன்னெடுக்கப்...Read More

அரசியல்வாதிகள் சந்திக்க வரவேண்டாம்:பேராயர் அறிவிப்பு!

July 31, 2019
அரசியல்வாதிகள் சந்திக்க வரவேண்டாம் என கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தீர்க்கமான முடிவு ஒன்றை இன்று அறிவித்துள்ளார்....Read More

கன்ரீனுக்குள் பதுங்கிக்கொண்ட சாம் மற்றும் சுமந்திரன்?

July 31, 2019
அவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான வாக்கெடுப்பின் போது எதிர்க்க மறுத்து நாடாளுமன்ற உணவகத்தினில் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அதன் பேச்சாளர் ...Read More

நவீன் திசாநாயக்கவுடன் வாக்குவாதம்; வெளியேறினார் திகாம்பரம்!

July 30, 2019
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனது அமைச்சிலிருந்து நிதி...Read More

கிளிநொச்சியை பார்த்த நாமலுக்கு ரத்த கண்ணீராம்?

July 30, 2019
கிளிநொச்சியை கட்டியெழுப்ப போவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் முழங்கிவர கிளிநொச்சியில், கடந்த மார்ச் மாதம் திறக்கப்...Read More

அரசியல் கைதிகளா?அனந்திக்கு தெரியாதாம்!

July 30, 2019
வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் முற்றாக யாழிலுள்ள இந்திய துணைதூதரக பிரதிநிதியாக மாறியுள்ளார்.வாரக்கணக்கில் உண்ணாவிரத போராட்டங...Read More

தமிழீழத்துக்கு எதிராக சிங்களத்துடன் கைகோர்த்த சிபிஎம் ; தோழர் தியாகு

July 30, 2019
தமிழீழத்துக்கு எதிராக இந்தியா மற்றும் சிங்களத்தோடு சேர்ந்து இந்தியாவில் இயங்கும் சிபிஎம் கட்சி பித்தலாட்டம் செய்வதாக தோழர் தியாகு அம்பலப...Read More

27ஆண்டுகளின் பின் நளினி சிறையில் இருந்து வெளியே வந்தார்

July 25, 2019
ராஜீவ் காந்தி கொலை வழக்கில்தண்டனை பெற்று கடந்த 27ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்இருக்கும் நளினிக்கு அவரது மகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோல...Read More

இலங்கையிலிருந்து தந்தையை திரும்ப அழைத்துவர மதுரை நீதிமன்றில் மகள் ஆட்கொணர்வு மனு தாக்கல்

July 24, 2019
இலங்கையில் வயது முதிர்ந்த நிலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும், தனது தந்தை பரதனை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவரின் மக...Read More