Header Ads

test
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts

சிவிக்கு வந்த காசு!

June 24, 2020
நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களது வேண்டுகோளை பத்திரிகையில் வாசித்த இணுவிலைச் சேர்ந்த எண்பத்தியொரு வயதான தமிழினப் Read More

தம்பி என்றும் எனக்கு தம்பியே! சி.வி

June 24, 2020
பிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...Read More

நான் மகிந்த அல்ல: மோசடிக்கு உடன்படேன்

June 24, 2020
தேர்தல் செலவுகளிற்கென எமது மக்களிடம் உதவி வேண்டுவது தவறல்ல.ஏனெனில் அவ்வாறு வாங்கி நாடாளுமன்றம் சென்றால் மக்கள் எம்மிடம் கேள்வி கேட்பதற்கான உ...Read More

கருங் குளவிகள் கடுமையாக தாக்கி தாய், மகள் பாதிப்பு

August 02, 2019
கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் கருங் குளவிகள் தாக்கியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்து...Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல்

August 01, 2019
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (01) இடம்பெற்றது. யாழ்.நீதிமன்ற கட்...Read More

சட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது

August 01, 2019
யாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...Read More

ஒருபுறம் குப்பைக்கிடங்கு:ஆடி அமாவாசை பிதிர்கடன் இன்று!

July 31, 2019
தமிழரசின் குப்பைக்கூடையாக்கப்படும் வலி. வடக்கு கீரிமலை பகுதியில் இன்று இந்துக்களின் பிதிர்க்கடன் நிறைவேற்றும் நிகழ்வு முன்னெடுக்கப்...Read More

அரசியல் கைதிகளா?அனந்திக்கு தெரியாதாம்!

July 30, 2019
வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் முற்றாக யாழிலுள்ள இந்திய துணைதூதரக பிரதிநிதியாக மாறியுள்ளார்.வாரக்கணக்கில் உண்ணாவிரத போராட்டங...Read More

உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்!

July 17, 2019
இலங்கை படைகளால் நடத்தப்பட்ட ஊடகப்படுகொலையின் நீட்சியாக நின்று போயிருந்த நமது ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழ...Read More

நாவற்குழியில் புத்தர்:கனடாவிலோ விமானத்திலிருந்து பூமாரி?

July 14, 2019
தாய் மண் விகாரைகளால் சூறையாடப்பட்டு செல்லரித்துக்கொண்டிருந்தாலும் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஆலய உற்சவங்களில் நம்மவர்கள் செ...Read More