Header Ads

test

என்னையும் கொல்லுங்கள்:தமிழ் தாயின் கதறல்!

August 31, 2018
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை திருப்பி தந்துவிடுமாறு கோரி தாய் ஒருவர் கதறியழுத சம்பவம் ஒன்று கொழும்பில் இன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன், தனது...Read More

வீடமைப்பு சீனா:இந்தியா முறுகல் உச்சம்?

August 29, 2018
வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தினை ஏற்கனவே உறுதியளித்தது போன்று தம்மிடம் தர சீன அரசு கோரியுள்ளது. இதேவே...Read More

அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தன கைது?

August 29, 2018
கொழும்பில் தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதானியுள்ள நேவி சம்பத் என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டின...Read More

இனஅழிப்பு இராணுவத்திற்கு அழைப்பாம்?

August 28, 2018
அவுஸ்திரேலிய பாதுகாப்பு  மாநாட்டில் தலைமையுரை ஆற்ற தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக  இராணுவ தளபதி லுதினன் ஜெனரால் மகேஷ் சேனநாயக்க தெரிவித...Read More

மைத்திரி கூட்டம் நல்லது என்கிறார் சம்பந்தன்! மக்கள் தீர்மானிப்பர் என்கிறார் விக்கி!

August 27, 2018
கொழும்பில் நடைபெற்ற வடகிழக்கிற்கான ஜனாதிபதி செயலணி கூட்டம் பிரயோசனமாக இருந்ததாக கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.மகாவலி எல்...Read More

மகிந்தவின் இனப்படுகொலைக்கு பாரதரத்னா விருது - சு.சுவாமி கோரிக்கை

August 27, 2018
இனப்படுகொலையாளியான சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, இந்தியாவின் அதி உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும...Read More

மகாவலி அபிவிருத்தியின் பேரில் சிங்கள குடியேற்ற எதிர்ப்பு போராட்டத்திற்க்க அனந்தியும் ஆதரவு!

August 26, 2018
மகாவலி அபிவிருத்தியின் பேரில் சிங்கள குடியேற்ற எதிர்ப்பு போராட்டத்திற்க்கு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர அனந்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார் ...Read More

வலி தெற்கு பிரதேசசபையின் அத்துமீறல்!

August 26, 2018
வலி தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட  உடுவில் பிரதேச சபை கீழ் உள்ளடங்குகின்ற உரும்பிராய் விலாத்தியடி பகுதியில் தோட்டத்திற்க்கு செல்லும் பாதையை அகல...Read More

வடமாகாண சமூகசேவைகள் அமைச்சின் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் வாழ்வாதார உதவிகள்!

August 25, 2018
வடமாகாண சமூகசேவைகள் அமைச்சின் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் வாழ்வாதார உதவிகளை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள்  வழங்கிவைத்தார்  இந்நிகழ்வானது ம...Read More

சட்டத்தை தன்னிடம் வளைக்கும் மைத்திரி?

August 23, 2018
இனஅழிப்பு இராணுவத்தை பாதுகாக்க ஏதுவாக குற்றவாளிகளை ஒப்படைத்தல் மற்றும், சிறிலங்கா குடியுரிமை தொடர்பான விவகாரங்கள் அனைத்தும், உள்நாட்டு விவகா...Read More

வெளியானது ஜஎஸ் தலைவரின் உரை! சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி!

August 23, 2018
தோல்விகள் ஏற்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து போராடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு அழைப்பு விடுத்துள்ள ஐஎஸ் தலைவர் அல் பக்தாதி அவர் உயிருடன் இருக்கின்...Read More

டிரம்பின் உதவியாளர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

August 22, 2018
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு ரஷிய உளவுத்துறை உதவியதாக எழுந்த புகார் தொடர்பாக எப்பிஐ அதிகாரி முல்லர் தலைமையி...Read More

அதிநவீன போர் வானூர்த்தியை தயாரித்ததுப் பரிசோதித்தது ஈரான்

August 21, 2018
ஈரானின் சொந்த தயாரிப்பான ‘கவுசர்’ என்னும் அதிநவீன போர் வானூர்தியை ஈரான் இன்று வெற்றிகரமாக பறக்கவிட்டு சோதித்துப் பார்த்துள்ளது. இப் போர் வான...Read More

வடகொரியத் தலைவரை நான் மீண்டும் சந்திப்பேன் - டிரம்ப்

August 21, 2018
வடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் என அமொிக்க அதிபர் டொனாட் டிரம்ப் கூறியுள்ளார். ரொயிட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய சிறப்பு நேர்கா...Read More

ஆளும் வளரல! அறிவும் வளரல!!

August 20, 2018
யாழ்ப்பாணம் மாநகரசபையின் 2ஆம் வட்டார உறுப்பினர் தர்சானந் பெரும் குழப்பவாதியாக சபை உறுப்பினர்களால் கணிக்கப்பட்டுவரும் நிலையில் இன்றைய அமர்வில...Read More

நாங்கள் இராணுவத்தின் அடிமைகளல்ல

August 20, 2018
இலங்கையில் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது என ...Read More

போர் வெற்றிச் சின்னங்கள் ஆத்திரமூட்டுகின்றன

August 20, 2018
இராணுவத்தினரின் போர் வெற்றி சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது. பழைய நினைவுகள் வருகின்றது எனவே அவற்றை அகற்றுங்க...Read More

மருத்துவர்கள் யாழில் போராட்டம்

August 20, 2018
யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.போதன...Read More

கோட்டை யாழ்.மாநகரசபைக்கே:நிறைவேறியது தீர்மானம்!

August 20, 2018
மத்திய அரசினால் கையகப்படுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள யாழ்.கோட்டையினை மாநகர நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த சுற்றுலா தளமாக மாற்ற தீர்மானிக்க...Read More

உரிமை கேட்ட எமக்கு சலுகை தர பேசுகின்றது அரசு!

August 20, 2018
போர் முடிந்திருக்கிறதே தவிர போராட்டம் இன்னும் முடியவில்லை என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். பல்லாயிரக்க...Read More

சரத்பொன்சேகா துரோகி:சிவாஜி குற்றச்சாட்டு!

August 20, 2018
சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தனக்கு நம்பி வாக்களித்த தமிழ் மக்களிற்கு துரோகம் இழைத்துள்ளத...Read More

பௌத்த விகாரை கட்டவில்லையென்கிறார் கூரே?

August 20, 2018
கொக்கிளாய் நாகவிகாரைக்கான காணியினை சிங்கள பௌத்த பிக்குவிடம் கையளிக்க கோரிய வடக்கு ஆளுநர் தற்போதைய தனது கிளிநொச்சியில் விகாரை அமைக்கும் பணிகள...Read More

நெடுந்தீவில் ஆர்ப்பாட்டம்!

August 20, 2018
நெடுந்தீவில் அமைக்கப்பட்டுவரும் கொங்கிறீற் வீதிகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.நெடுந்தீவில் அமைக்கப்பட...Read More

சிங்கள குடியேற்றம் :இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு முரண்!

August 20, 2018
இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு முரணானாக வடக்கு, கிழக்கில் குறிப்பாக, முல்லைத்தீவில்; பெரும்பான்மையினரின் குடியேற்றங்கள், சட்டவிரோதமாக முன்ன...Read More

காணாமல் போனோர் அலுவலக இடைக்கால அறிக்கை

August 20, 2018
காணாமல் போனோர் அலுவலகம், இம்மாதம் 30ஆம் திகதியன்று, இடைக்காலப் பரிந்துரைகள் தொகுதியொன்றையும் இடைக்கால அறிக்கையொன்றையும் வெளியிடவுள்ளது.  வலி...Read More

இலங்கையில் எலிக்காய்ச்சல்! 2691 பேர் தொற்றுநோய்கு உள்ளாகினர்!!

August 20, 2018
இலங்கையில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான...Read More

யாழில் மருத்துவரின் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த குழு!

August 20, 2018
யாழ். கொக்குவில் பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தியுள்ளது என காவல்துறையில் மு...Read More

சீனாவல்ல,இந்தியாவே எமது தெரிவு:சுமந்திரன்

August 20, 2018
சீன நிறுவனம்;, 40 ஆயிரம் வீடுகளை அமைப்பதாக, தனது திட்ட முன்மொழிவைக் கொடுத்துள்ளது. ஆனால், அது கல் வீடல்ல. கொங்கிறீட் போன்ற ஒன்றால் அமைக்கப்ப...Read More

மக்களின் வாழ்வியலை சிதைக்கும் மண்ணகழ்வும்- அதிகாரிகளின் அசமந்த போக்கும்

August 20, 2018
மன்னார்- சவுத் பார் (SOUTH BAR) பிரதேசத்தில் சடடவிரோதமான முறையில் இடம்பெற்றுவரும்  மண்ணகழ்வானது அப்பிரதேசத்து மக்களது வாழ்வியல் நிலையை பாதிக...Read More

வடக்கின் கடற்பகுதி சீனாவுக்கு ?

August 19, 2018
நாட்டின் வடபகுதி கரையோர பகுதிகளை சீனாவுக்கு குறிப்பிட்ட கால ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய...Read More

சுவிஸ்குமார் தப்பிக்க உதவியவர் ? யாழ் ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு !

August 19, 2018
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவிக்க உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசார...Read More

விக்கிக்கு டெனீஸ் அட்வைஸ்

August 19, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள். பலர் இதனைச் செய்வதற...Read More

கூட்டமைப்பு இந்தியாவை விரும்பவில்லை - கல்வீட்டையே விரும்புகிறது

August 19, 2018
வடக்கில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை எந்த நாடு முன்னெடுக்கின்றது என்பது முக்கியமல்ல, ஆனால் அவ்வாறு அமைக்கப்படும் வீடுகளானது எமது மக்களின் தே...Read More

வெடுக்குநாறிமலை:போராட்டத்தை தடுக்க தமிழரசு மும்முரம்!

August 19, 2018
தமிழ் மக்களின் பூர்வீக மண்ணான வெடுக்குநாறி மலை மீட்புபோராட்டத்தை குழப்பியடிக்க தமிழரசு கட்சி மும்முரமாகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த...Read More