Header Ads

test

தியாகங்களிற்காகவல்ல இப்பொழுது மாலை?

April 30, 2018
ஒருபுறம் முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல்வாதிகள் மாலைகளிற்கு அலைந்து திரிய மறுபுறம் தேசத்திற்காக இரத்தம் சிந்திய போராளிகளது அநாதரவான மரணங்கள...Read More

வடகொரியா - தென்கொரியா எல்லையில் டிரம்ப் கிம் ஜாங் உன் சந்திப்பு

April 30, 2018
வடகொரியா- தென்கொரியா அதிபர்கள் சந்தித்துப் பேசிய பன்முன்ஜோம் எல்லைப்பகுதியில் உள்ள ‘பீஸ் ஹவுஸ்’ என்ற கட்டிடத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் ...Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னரே மீள்திறப்பு!

April 30, 2018
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், தொடர்ந்தும் அடுத்து வரும் மூன்று வாரங்களிற்கு மூடப்பட்டிருக்குமென தெரியவருகின்றது. முள்ளிவாய்க்கால் ...Read More

த.தே.ம.முன்னணியின் தொழிலாளர் தின பேரணியும், பொதுக்கூட்டமும்

April 30, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு 01.05.2018 (செவ்வாய்க்கிழமை) யாழ் நல்லூர், கிட்டு பூங்கா வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இ...Read More

கவனத்தை ஈர்த்த வல்வை முத்துமாரி ஆலய இந்திர விழா!

April 30, 2018
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மகோற்சவ தீர்த்த் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (29)  மிகச் சிறப்பாக நடைபெற...Read More

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மீறல்களை அம்பலப்படுத்தும் ஜஸ்மின் சூகாவின் அறிக்கை

April 30, 2018
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் அறிக்கை ஒன்றை ஜஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மை மற்றும் நீதி...Read More

நேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன – சிஐடி குற்றச்சாட்டு

April 30, 2018
11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநா...Read More

அட்டனில் தீ விபத்து! குடியிருப்பு எரிந்து நாசம்!

April 30, 2018
அட்டன், ருவான்புர பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் திடீரென தீ பரவியமையால் குடியிருப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு ...Read More

கடும் மழை! நாவலப்பிட்டி நகர் வெள்ளத்தில்

April 29, 2018
மத்திய மலை நாட்டின் பல இடங்களிலும் பெய்து வரும் கடும் மழை கரணமாக நாவலப்பிட்டி நகரின் ஒரு பகுதியானது வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது. பிரதான வீதிகளி...Read More

மட்டக்களப்பை ஆக்கிமிக்கும் வெசாக் அலங்காரங்கள்!

April 29, 2018
தற்போது வெசாக் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு பிரதான நகரத்தில் பௌத்த கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மட்டக்களப்பு நகரம் காட...Read More

வங்கதேசத்தில் ரோஹிங்கியாக்கள் தஞ்சமடைவது பாதுகாப்பு சவாலாக உருவாகியுள்ளது: இந்திய தரப்பு

April 29, 2018
மியான்மரிலிருந்து வங்கதேசத்தில் ரோஹிங்கியாக்கள் தஞ்சமடைவது  ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பொதுவான பாதுகாப்பு சவாலாக உருவெடுத்துள்ளதாக வங்கதேசத்...Read More

வாயில் போலி நாணயத்தாள்களை மென்ற நான்கு இளைஞர்கள் கைது!

April 29, 2018
ஓட்டமாவடியில் போலி நாணயத்தாள்களுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழ...Read More

முஸ்லிம் ஆசிரியர்கள் சேலை அணிவதே பிரச்சினைக்குத் தீர்வு என்கின்றார் சம்பந்தன்

April 29, 2018
"திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசார மரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின...Read More

இலங்கை அரசின் அறிவிப்புகளை மீறி மே முதலாம் திகதியே மேதினமாகும்!

April 29, 2018
இலங்கை அரசின் அறிவிப்புகளை மீறி மே முதலாம் திகதி தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களினை தமிழ் அரசியல் கட்சிகளை தொடர்ந்து தென்னிலங்கை கட்சிகளும் மே...Read More

நாளை மறுநாள் காலை பதவியேற்கிறது சிறிலங்காவின் புதிய அமைச்சரவை

April 29, 2018
சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் காலை 10 மணியளவில் பதவியேற்கவுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வ...Read More

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்கிறது காணாமல் போனோர் பணியகம்

April 29, 2018
காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள், அடுத்த மாதம் தொடக்கம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்...Read More

யுவதியின் சடலம் வீட்டிலிருந்து கண்டெடுப்பு

April 29, 2018
ஏறாவூர் – சித்தாண்டியில் உள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை கண்டெடுத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உதயன்மூலை எனும் க...Read More

சரிந்து விழுந்தது காரைநகர் கருங்காலி முருகன் தேர்!!

April 28, 2018
காரைநகர் கருங்காலி முருகன் கோயில் தேர் திடீரென சரிந்து விழுந்தது. வருடாந்த திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெற்றது....Read More

இரு மணி நேரம் வவுனியாவில் தரித்து நின்ற தொடருந்து

April 28, 2018
வவுனியா தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று இரண்டு மணி நேரம் தரித்து நின்றுள்ளது. இதனால் தொடருந்தில் பயணித்த பயணிகள் பெரும் அசோகரியங்களுக்...Read More

புதையல் தோண்டத் தயாரான 8 இளைஞர்கள் இரு ஸ்கானருடன் கைது!

April 28, 2018
வவுனியாவில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வேனில் காத்திருந்த எட்டு இளைஞர்களை வவுனியா பொலிஸார் இன்று  அதிகாலை 5.00 மணியளவில் கைது செய்...Read More

யாத்திரைகர்களைச் ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து! 17 பேர் காயம்!

April 28, 2018
கதிர்காமத்துக்கு யாத்திரைகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் பயணித்த 17 யாத்திரிகள் காயமடைந்துள்ள...Read More