Header Ads

test

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் விரைவில் பௌத்த விகாரை - ரவிகரன்

May 31, 2018
நல்லூர் ஆலயத்துக்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாக...Read More

வடமராட்சி கிழக்கு: நாளை வரை காலக்கெடு!

May 31, 2018
வடமராட்சி கிழக்கில் நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் நாளை முதலாம் திகதியுள் வெளியேற காலக்கெடுவிதிக்கப்பட்டுள்ளது.உள்ளுர் மீனவ அமைப்புக்கள...Read More

கோட்டையினை காப்பாற்ற நெதர்லாந்து முனைப்பு!

May 31, 2018
யாழ்ப்பாண ஒல்லாந்த கோட்டையினை மீண்டும் இராணுவ முகாம் ஆக்குவதற்கு இலங்கை அரசு முனைப்பு காட்டிவருகின்றது.இந்நிலையில்  அதனை பாதுகாப்பதற்கும், வ...Read More

ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு

May 31, 2018
சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு Read More

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர் நடேசன் நினைவு நிகழ்வு!

May 31, 2018
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 14 வது நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 4...Read More

வன்னிவிளாங்குளத்தில் பாலத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! - இளைஞன் பலி

May 31, 2018
முல்லைத்தீவு- வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்...Read More

பிணவறையில் உயிர்த்துக்கொண்ட பெண்! அதிர்ச்சியில் உறவினர்

May 31, 2018
ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட  அதிர்ச்சி சம்பவமொ...Read More

புகைப்பிடித்தலுக்கு எதிர்ப்புத் தொிவித்து யாழில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்!

May 31, 2018
யாழ்ப்பாணத்தில் புகைப் பிடித்தலுக்கு எதிர்ப்புத் தொிவித்து கனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை அனை...Read More

முல்லைதீவிற்கு போகின்றதாம் காணாமல் போனோர் அலுவலகம்!

May 31, 2018
திருகோணமலையில் எதிர்வரும் சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்பு முல்லைத்தீவுக்கு ம...Read More

இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோ மீற்றரால் அதிகரிப்பு!

May 31, 2018
இலங்கைத் தீவின் புதிய வரைபடம் இன்றைய தினம் (31.05.2018) வெளியிடப்படவுள்ளது. அரச நில அளவையாளர் திணைக்களம் வரைந்துள்ள வரைபடமே இவ்வாறு வெளியிடப...Read More

'தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி' - கலந்துரையாடலுக்கு அழைப்பு

May 31, 2018
'தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி' எனும் தலைப்பில்  நாளை வெள்ளிக்கிழமை (01.06.2018) பிற்...Read More

தாயகம் திரும்பிய 06 அகதிகள் மன்னாரில் கைது

May 31, 2018
தமிழகம் அகதி முகாமில் இருந்து மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்றைய தினம் படகு வழியாக தாயகம் திரும்பிய நிலையில் மன்னார் கடற்பரப்...Read More

குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் சோதனையிடப்பட்ட அலுவலகம்

May 31, 2018
கொழும்பு - 02 பார்க் வீதியில் அமைந்துள்ள பர்பேச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான அலுவலகம் நேற்று இரவு, குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் சோ...Read More

மாவா என்ற பெயரில் போதைப் பொருட்கள் விநியோகம்

May 31, 2018
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு 'மாவா' என்ற பெயரில் போதைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் அவதானம் செலுத்த வ...Read More

காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு முல்லைத்தீவில்

May 31, 2018
காணாமல் போனோர் பணியகத்தின் அடுத்த பொதுக் கலந்துரையாடல் முல்லைத்தீவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர...Read More

சிறிலங்காவில் மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா

May 31, 2018
சிறிலங்காவின் அரசியலமைப்பில் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 2017ஆம் ஆண்டிலும், மத சிறுபான்மையினர் மீதான த...Read More

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிரணி முடிவு

May 31, 2018
நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது. ஜேவிபிய...Read More

வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

May 30, 2018
வவுனியாவில் அரச பணியாளர் ஒருவரது இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் சில...Read More

துறைசார் கற்கை ஊடகத்துறைக்கு வேண்டும்:அமையம்

May 30, 2018
யுத்த அவலங்களின் மத்தியில் மீளக்கட்டியெழுப்பப்பட்டு வரும் வடக்கின் ஊடகத்துறை துறைசார் கற்கைகளின் ஊடாக மேம்படுத்தப்படவேண்டுமென  யாழ். ஊடக அமை...Read More

போர்ட்டோ ரிகோ தீவை தாக்கிய மரியா புயல்; 4600 பேர் உயிரிழப்பு

May 30, 2018
அமெரிக்காவின் சுயாட்சி அதிகாரம் பெற்ற போர்ட்டோ ரிகோ தீவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரியா புயல் தாக்கியது. 90 ஆண்டுகளில் இல்லாத வகையில் மி...Read More

யாழ் நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் கலந்துரையாடலும்

May 30, 2018
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 37 ஆண்டுகள் கடக்கின்றது.  தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழி...Read More

போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை எனகிறார் ரோகித!

May 30, 2018
யுத்த காலங்களில் இராணுவம் யுத்தக் குற்றங்களோ துஸ்பிரயோகங்களோ செய்ததில்லை என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். திருகோணம...Read More

மன்னார் புதைகுழி:ஊடகங்களிற்கு கட்டுப்பாடு!

May 30, 2018
மன்னார் நகரத்தின் நுழைவாயில் உள்ள, பாலத்துக்கு அருகில், மனித எலும்புக்கூடுகள் மூன்றாம் நாளாக இன்று புதன்;கிழமையும் மீட்கப்பட்டுவரும் நிலையில...Read More

யாழில் ஊடக பணியாளர் தாக்கப்பட்டமை! யாழில் நடைபெற்ற கண்டனப் பேரணி

May 30, 2018
யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து வெளி­வ­ரும் காலைக்கதிர் பத்­தி­ரி­கை­ செய்தியாளரும் விநி­யோகஸ்தருமான 55 அகவையுடைய செல்வராசா இராஜேந்திரன்  தாக்­கப...Read More

பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி! 4 பேர் கைது!

May 30, 2018
படபொலை – சாதமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ...Read More

இராணுவத்தினரிடம் சமூக ஊடகக் கணக்கு விபரங்களைக் வழங்குமாறு சிறீலங்கா இராணுவம் உத்தரவு

May 30, 2018
அலைபேசி இலக்கங்கள், முகநூல் கணக்கு, வாட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்பு கணக்கு விபரங்களை உடனடியாக இராணுவத் தலைமையகத்துக்கு வழங்கும...Read More

இந்திய மீனவர்களால் உயிர்தப்பிய ஈழ மீனவர்கள்!

May 30, 2018
யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை கடற்றொழிலிற்கு றோளரில் சென்ற நிலையில் காணமல்போன மூவரும் இரண்டு நாட்களின் பின்பு ...Read More

முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமாம்! - பசில் கூறுகிறார்.

May 30, 2018
முஸ்லிம் மக்களின் அனைத்து உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார...Read More

சண் சீ கப்பல் அகதிகள் பற்றிய நாவல் கனடாவின் உயர் விருதுக்குப் பரிந்துரை!

May 30, 2018
ஈழத் தமிழ் அகதிகள் தொடர்பான நூல் ஒன்று கனடாவின் உயர் அமேசன் (கு)பெஸ்ட் நாவல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கனடாவின் உயர் அமேசன் (கு) ...Read More

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தை அரச நிறுவனமாக்கும் சட்ட மூலம் விரைவில்

May 30, 2018
கிரிக்கெட் போட்டியில் இடம்பெறும் முறைகேடுகளுக்கு பாரிய தண்டனை வழங்குவதற்குத் தேவையான சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின்...Read More

எரிபொருள் விநியோக பவுஸர் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்புக்கு முடிவு!

May 30, 2018
போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்துமாறு கோரி எரிபொருள் விநியோக தனியார் பவுஸர் உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவ...Read More

பட்டியல் பற்றிய தகவலை விரைவில் அறியத்தருவோம்- ஜனாதிபதி செயலாளர்

May 30, 2018
அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டவர்கள் 118 பேரின் பெயர் பட்டியலை மறைத்து வைத்திருப்பதற்கு தனக்கு எந்தவித தேவையும் இல்லையெனவும்,...Read More

இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும்..?

May 30, 2018
நாட்டின் சில பாகங்களிலும், நாட்டைச் சூழவும் உள்ள கடற் பிராந்தியங்களிலும் இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் ...Read More

மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

May 30, 2018
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்த...Read More

கட்டாயமாக சேவைக்கு சமுகமளிக்க வேண்டும்

May 30, 2018
பணிப்புறக்கணிப்பு காரணமாக தொடரூந்து சேவை தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய தொடரூந்து சேவையின் ஒப்பந்த மற்றும் மேலதிக பணியாளர்கள் கட்டாயமாக ...Read More

நான்கு மணிநேர எதிர்ப்பு நடவடிக்கை

May 30, 2018
நீர்வழங்கல் மற்றும் நீர்முகாமைத்துவ சேவை சங்கத்தினர் இன்று முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை பணியிலிருந்து விலகி நான்கு மணிநேர எதிர்ப்பு...Read More

அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல்?

May 30, 2018
அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஆலோசகர்கள் கவனம் செலுத்துவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம்...Read More

முன்னர் புலிவேட்டை:இப்பொழுது புனர்வாழ்வாம்!

May 29, 2018
2009 முன்னராக யாழப்பாணத்தில் இலங்கைப்படைகளுடன் இணைந்து மும்முரமாக புலிவேட்டையாடி ஈபிடிபி யாழ் மாநகரசபை உறுப்பினர் றீகன்  தற்போது புலிப்போராள...Read More

அலுவல் முடிந்து அலரி மாளிகை போனார் ரணில்!

May 29, 2018
தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரமித்திருக்கும் இலங்கைப் படையினரால் அபகரிக்கப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்களுக்குச் சொந...Read More

இரண்டாவது நாளாக மன்னாரில் புதைகுழி அகழ்வு!

May 29, 2018
மன்னார் நகரத்தின் நுழைவாயில் உள்ள, பாலத்துக்கு அருகில், மனித எலும்புக்கூடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு இரண்டாம் நாளாக இன்று செவ்வாய்கிழமை...Read More