Header Ads

test

மலேசியாவில் ஆட்கடத்தலுக்கான முதல் சிறப்பு நீதிமன்றம்

March 31, 2018
மலேசியாவில் ஆட்கடத்தல் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கான முதல் சிறப்பு நீதிமன்றம் ‘கிலாங்’ என்ற பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 5 நீதிம...Read More

கூட்டமைப்பு மீது ஊடகங்களிற்கு சீற்றமாம்: மாவை!

March 31, 2018
தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது ஊடகங்களுக்குள்ள காழ்ப்புணச்சி காரணமாகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டு சேர்ந்து விட...Read More

பெல்ஜியத்தில் ஆரம்பமாகிய சொக்கிலேட் கண்காட்சி

March 31, 2018
ஐரோப்பாவின் பெல்ஜியத்தில் உள்ள டர்பை நகரில் பிரபலமான சொக்லேட் கண்காட்சி தொடங்கியது. இக் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட சாக்லேட்டால் செய்யப...Read More

உதயங்கவை ஒப்படைக்குமாறு இலங்கை பொலிஸ் வேண்டுகோள்

March 31, 2018
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் விசாரணை மேற்கொள்வதற்கு நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை பொலிஸார் ஐக்கிய அரபு...Read More

மௌன வலிகளின் வாக்குமூலம் சென்னையில் வெளியீட்டு வைப்பு!

March 31, 2018
சமூக சிற்பிகள் நிறுவனத்தின் இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட படைப்பாளிகளின் அனுபவ கதைகளை "மௌன வலிகளின் வாக்குமூலம்" என்ற நூலாக நக்க...Read More

பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

March 31, 2018
பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில், குறைந்திருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. 2007 ஜனவரி முதல் ...Read More

ரணிலைக் காப்பாற்றுவது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம்! - என்கிறார் டிலான்

March 31, 2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்தால், அது தமிழ் மக்களையும், புலம்பெயர் தமிழ் சமூகத்தையும் கா...Read More

அரைக்கிணற்றைக் கூடத் தாண்டவில்லை அரசாங்கம்! - மனோ கணேசன்

March 31, 2018
தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், நாடு, நக...Read More

காணாமல்போனோர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலிருந்து 13,200 விண்ணப்பங்கள்

March 31, 2018
காணாமல்போனோர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலிருந்து 13 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க...Read More

உள்ளாட்சி மன்ற தேர்தலின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை

March 31, 2018
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களின் ஊடாக அடையாளம் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெப்பரல் அமைப்பு...Read More

ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுல்

March 31, 2018
இலங்கைக்கு மீள வழங்கப்பட்டுள்ள அமெரிக்க ஜீ.எஸ்.பீ. வரிச்சலுகை எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த...Read More

இந்திய வெளிவிவகாரச் செயலர் விரைவில் கொழும்பு பயணம்

March 31, 2018
இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலே விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந...Read More

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாகாண சபை முன்பாக போராட்டம்!

March 30, 2018
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் வவுனியாவில் இருந்து வருகை தந்து வடக்கு மாகாண சபை முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனிய...Read More

தாய்லாந்தில் பேருந்து தீ பிடித்து விபத்து: 20 பேர் சம்பவ இடத்திலேயே பலி

March 30, 2018
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று தாய்லாந்து. இந்த நாட்டின் மேற்கு பகுதியில் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள தாக் மாகாணத்தில் இருந்து தொழிற்சால...Read More

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் நிதி­யத்­துக்கு 4 ஆண்­டு­கால இழு­ப­றி­யின் பின்­னர் ஒப்­பு­தல்!

March 30, 2018
வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் நிதி­யத்­துக்கு 4 ஆண்­டு­கால இழு­ப­றி­யின் பின்­னர் ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது. சட்­டமா அதி­பர் திணைக்­க­ள...Read More

நிலாவெளி கடற்கரையில் வெளிநாட்டவர் பலி!

March 30, 2018
திருகோணமலை - நிலாவெளி கடற்கரையில் நீராடி கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையொருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். தனது மனைவியுட...Read More

ரஷ்யாவிலுள்ள அமொிக்கத் தூதரகத்தை மூடுமாறு ரஷ்யா உத்தரவு! 60 அதிகாரிகளை வெளியேற்றவும் முடிவு!

March 30, 2018
அமெரிக்கா, சீயாட்டில் நகரில் செயல்பட்டு வந்த ரஷ்ய தூதரகத்தை மூடியதோடு, அந்நாட்டில் பணியாற்றி வந்த 60 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்த...Read More

லிபியாவில் மகிழுந்துக் குண்டுத் தாக்குதல் 8 பேர் பலி!

March 30, 2018
லிபியா நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அஜ்டாபியா நகரில் உள்ள அரசு ஆதரவு பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று கார் வெட...Read More

கரவெட்டிப்பிரதேச சபை சுதந்திரக்கட்சி வசம்?

March 29, 2018
கரவெட்டி பிரதேசசபை வடக்கில் முதலாவதாக பெரும்பான்மையின சுதந்திரக்கட்சி வசம் செல்லவுள்ளது.ஈபிடிபி மற்றும் கூட்டமைப்பின் விட்டுக்கொடுப்பின் பிர...Read More

மட்டக்களப்பில் இயந்திரம் மூலமாக மீள நெல் நடுகை திட்டம்!

March 29, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள் நெல் நடுகை திட்டத்தினை விவசாய திணைக்களம் அறிமுகம் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இந்த நிலையில்...Read More

யாழ் இளைஞன் வெள்ளவத்தையில் பலி!

March 29, 2018
வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என அட...Read More

வடமாகாண முதலமைச்சரை இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க சந்திப்பு!

March 29, 2018
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இரணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். கை...Read More

இரண்டு கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி.!

March 29, 2018
முல்லைத்தீவில் இரண்டு கால்களை கொண்ட அதிசயக் பசுக் கன்று ஒன்று பிறந்துள்ளது.புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபு...Read More

மணியந்தோட்டம் கடற்கரை வீதியில் உள்ள பொலிஸ் காவலரன் தீக்கிரை!

March 29, 2018
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் கடற்கரை வீதியில் உள்ள பொலிஸ் காவலரன் ஒன்று நேற்றையதினம் இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறி...Read More

அவசரமாக மூடப்பட்டது வவுனியா சிங்கள பாடசாலை!காரணம் இதுதான்!

March 29, 2018
வவுனியா ஈரற்பெரியகுளம் பிரதேசத்தில் உள்ள சிங்கள பாடசாலையை இன்று வியாழக்கிழமை காலை அவசரமாக தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்...Read More

கைதிகள் கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

March 29, 2018
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றும் ஓர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று ...Read More

கொலையாளிகளிற்கு மீண்டும் காவல்துறையில் வேலை!

March 29, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான 5 பொலிஸ் உத்தியோகத்தர்...Read More

புளொட் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுகின்றதா?

March 29, 2018
வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் தவிசாளர் தெரிவிற்கு பங்காளிகளான தமிழரசுக் கட்சியும் புளொட்டும் முட்டிமோதியது போல தமிழரசுக் கட்சியே இருவரது பெ...Read More

உதயங்கவை கொழும்புக்கு கொண்டு வர இராஜதந்திர நடவடிக்கை!

March 29, 2018
டுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுயங்கவை இலங்கைக்கு அழைத்து வர இராஜதந்திர முறையில் நடவடிக்கைக...Read More

வடக்கின் கல்வியை மேம்படுத்த மாகாணசபையுடன் இணைந்த 10 வருடத் திட்டம்!

March 29, 2018
வடக்கில் கல்வியை முன்னேற்றுவதற்கு விசேட பத்து வருட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், வட மாகாணசபையுடன் இணைந்து இத்திட்டம் முன்னெ...Read More

தலீபான்களால் சுடப்பட்ட மலாலா யூசப்சை 6 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார்!

March 29, 2018
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2012ம் ஆண்டில் பள்ளி கூடத்தில் இருந்து பேருந்து ஒன்றில் மலாலா யூசுப்சை என்ற மாணவி வீடு திரும்பி கொண்டிருந்து உள்ளா...Read More

கண்ணீருடன் விடைப்பெற்றார் கண்டாவளை பிரதேச செயலர் நாகேஸ்வரன்!

March 29, 2018
கடந்த திங்கள் கிழமை கடமை நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்த கண்டாவளை பிரதேச செயலர் அமரர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் பெரும்பாலகவர்களின் கண்ணீருடன் வ...Read More