Header Ads

test

ஒருபுறம் குப்பைக்கிடங்கு:ஆடி அமாவாசை பிதிர்கடன் இன்று!

July 31, 2019
தமிழரசின் குப்பைக்கூடையாக்கப்படும் வலி. வடக்கு கீரிமலை பகுதியில் இன்று இந்துக்களின் பிதிர்க்கடன் நிறைவேற்றும் நிகழ்வு முன்னெடுக்கப்...Read More

அரசியல்வாதிகள் சந்திக்க வரவேண்டாம்:பேராயர் அறிவிப்பு!

July 31, 2019
அரசியல்வாதிகள் சந்திக்க வரவேண்டாம் என கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தீர்க்கமான முடிவு ஒன்றை இன்று அறிவித்துள்ளார்....Read More

கன்ரீனுக்குள் பதுங்கிக்கொண்ட சாம் மற்றும் சுமந்திரன்?

July 31, 2019
அவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான வாக்கெடுப்பின் போது எதிர்க்க மறுத்து நாடாளுமன்ற உணவகத்தினில் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அதன் பேச்சாளர் ...Read More

நவீன் திசாநாயக்கவுடன் வாக்குவாதம்; வெளியேறினார் திகாம்பரம்!

July 30, 2019
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனது அமைச்சிலிருந்து நிதி...Read More

கிளிநொச்சியை பார்த்த நாமலுக்கு ரத்த கண்ணீராம்?

July 30, 2019
கிளிநொச்சியை கட்டியெழுப்ப போவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் முழங்கிவர கிளிநொச்சியில், கடந்த மார்ச் மாதம் திறக்கப்...Read More

அரசியல் கைதிகளா?அனந்திக்கு தெரியாதாம்!

July 30, 2019
வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் முற்றாக யாழிலுள்ள இந்திய துணைதூதரக பிரதிநிதியாக மாறியுள்ளார்.வாரக்கணக்கில் உண்ணாவிரத போராட்டங...Read More

தமிழீழத்துக்கு எதிராக சிங்களத்துடன் கைகோர்த்த சிபிஎம் ; தோழர் தியாகு

July 30, 2019
தமிழீழத்துக்கு எதிராக இந்தியா மற்றும் சிங்களத்தோடு சேர்ந்து இந்தியாவில் இயங்கும் சிபிஎம் கட்சி பித்தலாட்டம் செய்வதாக தோழர் தியாகு அம்பலப...Read More

27ஆண்டுகளின் பின் நளினி சிறையில் இருந்து வெளியே வந்தார்

July 25, 2019
ராஜீவ் காந்தி கொலை வழக்கில்தண்டனை பெற்று கடந்த 27ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்இருக்கும் நளினிக்கு அவரது மகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோல...Read More

இலங்கையிலிருந்து தந்தையை திரும்ப அழைத்துவர மதுரை நீதிமன்றில் மகள் ஆட்கொணர்வு மனு தாக்கல்

July 24, 2019
இலங்கையில் வயது முதிர்ந்த நிலையில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும், தனது தந்தை பரதனை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவரின் மக...Read More

கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் குறித்த விசாரணையை தொடங்கியது பிரித்தானியா!

July 24, 2019
கழிவுப்பொருட்கள் அடங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அடங்கிய கப்பல் தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கழ...Read More