Header Ads

test

அரசியல் கைதிகள் போராட்டத்தில் மேலுமிருவர் இணைவு!

September 30, 2018
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளுடன் மேலுமிரு அரசியல் கைதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ...Read More

பொருளாதார நெருக்கடி - கலக்கத்தில் ரணில்

September 30, 2018
உலக பொருளாதார நெருக்கடி யுத்தம் போன்றதென தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த வருடமும் நெருக்கடிகள் தொடரும் என்றார். புத்தளம் -...Read More

ஆட்கடத்தலை தடுக்க ஆஸ்திரேலிய- மலேசிய படைகள் கூட்டு ரோந்து

September 30, 2018
கடல் வழியாக நிகழும் ஆட்கடத்தல், மனித கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் விதமாக ஆஸ்திரேலிய எல்லைப்படையும் மலேசிய கடல...Read More

அரசியல் கைதிகள்:கிராம மட்ட பிரச்சாரம் ஆரம்பம்!

September 30, 2018
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக கிராமம் கிராமமாக மக்களை அணிதிட்ட நடவடிக...Read More

கொழும்பு கொலை சதி: பின்னணியில் றோ?

September 28, 2018
சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்வதற்கான சதித் திட்டம், தொடர்பில் அது ஒரு நாடகமாவென்ற சந்தேகம் வலுக்கத்தொடங்கி...Read More

காட்டு யானை நோய்வாய்ப்பட்ட நிலையில்!

September 27, 2018
மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரசன்குளம் பகுதியில் மக்களுடைய விவசாய காணியில் காட்டு யானை ஒன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று ...Read More

போராட களத்திற்கு மீண்டும் செல்வம்!

September 26, 2018
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் ...Read More

கோத்தாவை தொடர்ந்து சரத்பொன்சேகாவும் சென்றார்?

September 25, 2018
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரச அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று வாக...Read More

சிரியாவுக்கு எஸ் 300 ஏவுகணைகளை வழங்க ரஷ்யா முடிவு

September 25, 2018
இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன. இந...Read More

சிறை திரும்பி தொடர்கின்றது போராட்டம்?

September 24, 2018
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இரு அரசியல் கைதிக...Read More

மேலுமிரு அரசியல்கைதிகளும் போராட்டத்தில் இணைவு?

September 23, 2018
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக மேலுமிரு அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். மக...Read More

அரசியல் கைதிகளது உடல்நிலை மோசமடைகின்றது!

September 22, 2018
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நான்கு அரசியல் கைதிகளது உடல்நிலை பாதிக்கபட்டுள்ள நிலையில் அனுராதபுரம் பொத...Read More

மேலுமிருவர் வைத்தியசாலையில்!

September 22, 2018
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேலுமிரு அரசியல் கைதிகளது உடல்நிலை பாதிக்கபட்டுள்ள நிலையில் சிறைச்சாலை வை...Read More

நந்திக்கடல்தான் அரசியல் தீர்வு என்றால் மௌனிக்கப்பட்டவையே தீர்வைக்காண வேண்டுமா? பனங்காட்டான்

September 22, 2018
சிங்களப் படைகளும் சிங்களக் குடியேற்றங்களும் தமிழ் மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூறையாடலை தடுத்து நிறுத்தும் வல்லமை தமிழ்த் ...Read More

இராணுவத்தை பற்றியே கவலைப்படுகின்றார் மைத்திரி!

September 21, 2018
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஜெனீவா சென்று திரும்பிய பின்னரே மைத்திரி சிந்திக்க இருப்பதாக சம்பந்தருக்கு கூறியுள்ளாராம்.அரசியல் கைதிகள்...Read More

அரசியல் கைதிகளில் இருவர் வைத்தியசாலையில்?

September 21, 2018
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவரது உடல்நிலைமோசமடைந்துள்ளது. அவர்கள் இருவரும்  அனுராதபுரம் வைத்தியசால...Read More

அரசியல் கைதிகளை சந்தித்த சிங்கள பல்கலை மாணவ சமூகம்!

September 20, 2018
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கின்ற நிலையில் இன்று ரஜரட்டை பல்கல...Read More

சரத்போன்சேகா வடக்கு வருகின்றார்?

September 20, 2018
வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா, இரண்டு நாள்கள் விஜயத்தை மேற்கொண்டு, சனிக்கிழமை (22) வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார். அமைச்சராக பொறுப்பே...Read More

சத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம்

September 20, 2018
பத்து மாதம் அன்னையவள் பத்திரமாய் சுமந்து உன்னை நிலத்தில் பெற்றெடுத்தாள் -சத்தியமாய் உன்னை பெற்றெடுத்த இடம் தமிழீழம் பத்து மாதம் சுமந்தவள் இன...Read More

நூலகத்திற்கு வர்ணமே பூசப்பட்டுள்ளது:மாவை!

September 18, 2018
ஜக்கிய தேசியக்கட்சி அரசினால் எரியூட்டப்பட்ட யாழ்.பொதுநாலகத்திற்கு தற்போது வர்ண பூச்சு பூசப்பட்டுள்ளது. ஆனாலும் அதனூடாக வரலாற்றை மறந்துவிட மு...Read More

மைத்திரியை கொல்ல முயன்றவர் ரணில் ஆளாம்?

September 18, 2018
பயங்கரவாத தடுப்புப் பிரிவில் பொறுப்பாளராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா முன்னெடுத்ததாக கூறப்படும் ஜனாதிபதி கொலை சதி முயற்...Read More

ஆதரவாக களமிறங்கும் மகசீன் சிறைச்சாலை கைதிகள்?

September 18, 2018
உண்ணாவிரதப்போராட்டத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக நாளை புதன்கிழமை மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் க...Read More

சுடரொளியை கைவிட்ட மஹிந்தவின் விசுவாசி?

September 18, 2018
உள்ளுராட்சி தேர்தர் பிரச்சாரத்திற்காக மஹிந்த தரப்பினால் கொள்வனவு செய்யப்பட்ட சுடரொளி தமிழ் பத்திரிகை இழுத்துமூடப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி ...Read More

வெலிக்கடைக்கும் பரவியது அரசியல் கைதிகள் போராட்டம்!

September 18, 2018
அரசியல் கைதிகளது போராட்டம் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட...Read More