Header Ads

test

கிளிநொச்சி இரட்டை கொலை சந்தேக நபருக்கு விளக்கமறியல்

August 01, 2019
கிளிநொச்சி இரட்டை கொலை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் கூர...Read More

ஊவா மாகாண ஆளுநர் பெரேரா திடீர் பதவி விலகல்

August 01, 2019
ஊவாக மாகாண ஆளுநர் மார்சல் பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமாக் கடிதம் இன்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவி...Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சனின் நினைவேந்தல்

August 01, 2019
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (01) இடம்பெற்றது. யாழ்.நீதிமன்ற கட்...Read More

கண்டியில் எதிர்வரும் நாட்களில் 7 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்படுவர்

August 01, 2019
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது. இதன்படி 5ம் திகதி முதல் 15ம் திகதி வரை 7 ஆயிரம் பொலிஸாரை பாதுகாப...Read More

சட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது

August 01, 2019
யாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...Read More

ஐதேகவின் கூட்டணி உருவாக்கத்தில் சிக்கல்: கட்சிக்குள் சர்ச்சை

August 01, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் மிக முக்கியமான செயற்க் குழுக் கூட்டம் இன்று (01) கொழும்பில் இடம்பெற்றது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமை...Read More

சுதந்திர கட்சி ஜனாதிபதி வேட்பாளர் யார்? செப்டம்பரில் முடிவு

August 01, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை செப்டம்பர் மாதம் 2ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கட்சி சம்மேளனக் கூட்டத்தில் அறிவிக்க  தீர்மானித்துள்ளதாக...Read More

ஏழு மாதத்தில் 4,390 வழக்குகள் மீதான நடவடிக்கைகள் நிறைவு

August 01, 2019
2019 ஆண்டில் நேற்றுடன் நிறைவுற்ற ஏழு மாதங்களில் 4,390 குற்ற வழக்குகள் மீதான சட்டமா அதிபரின் நடவடிக்கைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளது என்று சட...Read More

குடியுரிமையை கைவிட்ட ஆவணம் ஏப்ரல்-26 கிடைத்தது - கோத்தபாய

August 01, 2019
அமெரிக்க குடியரசின் குடியுரிமையை கைவிட்டது தொடர்பிலான உத்தியோகபூர்வ ஆவணம் அமெரிக்க உள்த்துறை திணைக்களத்தில் இருந்து ஏப்ரல் 26ம் திகதி கிட...Read More

பிரபல நடிகை சபீதாவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

August 01, 2019
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு பிரபல சிங்கள நடிகை சபீதா பெரேரா ...Read More