Header Ads

test

வெடிவிடும் டக்ளஸ்,அங்கயன்?

October 27, 2018
கொழும்பினை மையப்படுத்திய  பூகோள அரசியல் தூள்பறந்து கொண்டிருக்க யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் ஒருபுறமும் இன்னொரு புறமும் வெடி கொழுத்திக்கொண்டுள்ளனர்...Read More

ரணிலா-மஹிந்தவா: கொழும்பில் பலப்பரீட்சை!

October 27, 2018
தெற்கில் தமது அரசியல் பலத்தை காண்பிக்க மஹிந்த தரப்பும் ரணில் தரப்பும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.ஜதேகட்சியிலிருந்து 18 நாடாளுமன்ற உறுப்ப...Read More

வன்முறைக்குத் திரும்பவேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை

October 27, 2018
சிறிலங்காவில் அனைத்து தரப்புகளும் வன்முறைகளில் இருந்து விலகி, சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அரசியலமைப்புக்கு அமைய செயற்பட வேண...Read More

பெரும்பான்மையினை நிரூபிக்க ரணில் சவால்!

October 26, 2018
ஐனாதிபதியால் தன்னை பதவி நீக்க முடியாது என்றும் இயலுமாயின் நாடாளுமன்றத்தைக்கூட்டி பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டட்டும் என சவால் விடுத்துள்ள...Read More

கூட்டமைப்பின் முடிவு நாளை?

October 26, 2018
தற்போதைய அரசியல் சூழல் தொடர்பில் நாளை தமிழ் தேசியக்ககூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் ஒன்று கூடி ஆராயுமென மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.புத...Read More

கூட்டமைப்பு மௌனமானது ஏன்?

October 26, 2018
பெருங்கொலைகளை செய்தவர்களை விடுதலை செய்யக்கோருவது தொடர்பில் வெட்கப்படவில்லையாவென இனஅழிப்பு பங்காளி அரசு கேள்வி எழுப்பிய போது அதற்கு கூட்டமைப்...Read More

மாகாண சபை தேர்தல்:தீர்வு அடுத்த வாரம்?

October 26, 2018
மாகாண சபை தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் தீர்க்கமான முடிவொன்று கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ...Read More

சிங்கக்குட்டியை வீட்டில் வைத்திருந்தவர் பிரான்சில் கைது!

October 25, 2018
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் ஒருவர் வீட்டில் சட்ட விரோதமாக சிங்கக்குட்டி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிறந...Read More

மைத்திரிக்கு றோவுடன் தொடர்பு:மஹிந்த!

October 25, 2018
ஜனாதிபதிக்கு இந்திய உளவுதுறையுடன் தொடர்பிருந்தால் அது , தேசத் துரோகச் செயல். றோவுடன் அவ்வாறான தொடர்பு எதுவும் இருக்குமென, நான் நினைக்கவில்லை...Read More

மஹிந்தவே காரணமாம்?

October 21, 2018
மைத்­தி­ரி­பால சிறி­சேன தன்­னைக் கொல்­வ­தற்­கான சதி முயற்­சி­யில் ‘றோ’ ஈடு­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­தார் என்ற வதந்தி பர­வு­வ­தற்கு முன்­...Read More

கறுப்பு ஆடு யாரு?

October 20, 2018
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் சர்ச்சை ஏற்ப...Read More

மைத்தரி-ரணில் சமரசத்திற்கு மனோ அழைப்பு!

October 20, 2018
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்நிலையை மாற்றியமைத்துக் கொள்ள...Read More

ராகுலை சந்தித்த ரணில்!

October 19, 2018
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரசின் தலைவர் ராகுல் காந்த...Read More

அடிமுடி அறியா அறிவார்ந்த பெருவெளி:தராகி சிவராம்!

October 19, 2018
சபாலிங்கம். அவர் தனது பாதுகாப்பு வளையத்தை விட்டுவெளியே வந்திருந்தது மெய்பாதுகாவலர்களிற்கு தர்மசங்கடமாகியிருந்தது.தன்னுடைய முதுகை அவர் ஆதரவாக...Read More

தோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ?

October 19, 2018
ரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...Read More

பாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்?

October 18, 2018
அரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...Read More

றோவினை குற்றஞ்சாட்டவில்லை:மைத்திரி பல்டி!

October 17, 2018
தன்னை கொலை செய்ய இந்திய றோ பிரிவு முற்பட்டதான ஜனாதிபதி மைத்திரியின் குற்றச்சாட்டையடுத்து கெர்ழும்பிலுள்ள இந்திய தூதர் அவரை சந்தித்துள்ளார்.இ...Read More

மீண்டும் தள்ளிப்போன முதலமைச்சர் வழக்கு

October 16, 2018
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வட மாகாண முன்னாள் அமைச்சர்  டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிராக தாக்கல் செய்த...Read More

வெளியே வருகின்றார் முதலமைச்சர்?

October 16, 2018
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக,  தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டு செய்துள்ள மாபெரும் மக்கள் ஒன்றுகூடல...Read More

தலைவனின் பெயர் சொல்ல தடை?:பாரதிராஜா!

October 15, 2018
இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிலைகொண்டிருந்தமை எவருக்கும் விருப்பமானதொன்றாக இருக்கவில்லை.அதனை எனது திரைப்படங்களில் நான் சுட்டிக்காட்ட விரும்பி...Read More

வேல்தர்மா எழுதிய ''உக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா?''

October 14, 2018
உலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் நீரிணைய...Read More

அமைச்சரை வரவேற்க மாலையோடு தமிழரசு?

October 13, 2018
சர்ச்சைக்குரிய போராட்டங்கள் நடக்கின்ற போது கூட்டமைப்பின் இரண்டாம் கட்ட தலைவர்கள்,வழமையாக புயல் ஓயும் வரை பதுங்கிக்கொள்வது அல்லது அரச அமைச்சர...Read More

அழுத்தமே விடிவை தரும்:அரசியல் கைதிகள்!

October 13, 2018
அரசியல் கைதிகளது விடுதலை விவகாரம் அடுத்த கட்ட நகர்வுகளிலேயே தங்கியிருப்பதாக போராட்டத்திலீடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தரப்பில் நம்பிக்கை வெளிய...Read More

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை!

October 13, 2018
தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 100இற்கு 99 வீதமானவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இது மனித ...Read More

அரசியல் கைதிகளும் போராட்டத்தை முடிவுறுத்த தயாராகினர்?

October 12, 2018
அரசியல் கைதிகளது விடுதலைக்கான கோரிக்கையினை முன்வைத்து மக்கள்,மாணவர்களின் ஆதரவுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம் இன்றிரவு மதவாச்சியை ...Read More

போராட்டத்தை பொறுப்பேற்கின்றன பொது அமைப்புக்கள்!

October 12, 2018
அரசியல் கைதிகளை உணவு தவிர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுறுத்த ஏதுவாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை சனிக்கிழமை அனுராத...Read More

டிசெம்பருக்குள் தேர்தல்?

October 12, 2018
பதவிகாலம் முடிவடைந்துள்ள மாகாணசபைகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடத்தப்படுவதற்குரிய வாய்ப்பு இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ...Read More

'பயங்கரவாதம்' தொடர்பில் புதிதாக சட்டங்கள் தேவையில்லை?

October 11, 2018
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை. நிலவுகையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிப்பது  ஒன்றே தேவையென சிவில் சமூக அமைய...Read More