வாதரவத்தை படுகொலையின் - 30ம் ஆண்டு நினைவு நாள்! June 05, 2019 எங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவுத்தூபிகள் எம்மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன. ஆனால், அமைதிப்படை ...Read More
சூடானில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – உயிரிழப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்வு June 05, 2019 சூடானில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. சூடா...Read More
தாய்லாந்து பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு! June 05, 2019 தாய்லாந்தின் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்புகள் இன்று இடம்பெறவுள்ளன. அதன்படி தாய்லாந்து நாடாளுமன்ற மக்களவையின் 500 உறுப்ப...Read More
2ஆம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு! June 05, 2019 இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த இரு இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ...Read More
சுதந்திர இலங்கையில் முஸ்லிம்கள் இல்லாத முதல் அமைச்சரவை! June 05, 2019 முஸ்லிம் பிரதிநிதிகள் போர்க்காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லி...Read More
மட்டு. சீயோன் தேவாலய தாக்குதலில் காயமடைந்திருந்த ஒருவர் நேற்று மரணம்! June 05, 2019ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் நேற்று மாலை 6.30 மணி...Read More
மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர் – பொலிஸார் வலைவீச்சு! June 04, 2019 யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். ...Read More
சூடானில் நிறைவிற்கு வருகின்றது இராணுவ ஆட்சி! June 04, 2019 சூடானில் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. சூடான் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் தீவிரம...Read More
காஷ்மீரில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி குறித்த வழக்கின் முக்கிய அறிவிப்பு June 04, 2019 காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பழங்குடியின சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பின் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்...Read More
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள தயார் – நாடாளுமன்றில் ரிஷாட் June 04, 2019 தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன...Read More