Header Ads

test

மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சந்தேகநபர் – பொலிஸார் வலைவீச்சு!

June 04, 2019
 யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். ...Read More

சூடானில் நிறைவிற்கு வருகின்றது இராணுவ ஆட்சி!

June 04, 2019
சூடானில் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. சூடான் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் தீவிரம...Read More

காஷ்மீரில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி குறித்த வழக்கின் முக்கிய அறிவிப்பு

June 04, 2019
காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பழங்குடியின சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பின் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்...Read More

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள தயார் – நாடாளுமன்றில் ரிஷாட்

June 04, 2019
தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன...Read More

இந்திய விமானம் 13 பேருடன் மாயம்: தேடுதல் பணி தீவிரம்

June 04, 2019
விமான ஊழியர்கள் எட்டுபேர் மற்றும் ஐந்து பயணிகளுடன் காணாமல் போயுள்ள இந்திய விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  அசாம் மாநிலம்...Read More

முஸ்லிம் தலைமைகளின் முடிவு வரவேற்கத்தக்கது – சிவாஜி

June 04, 2019
சிங்கள, பௌத்த, பேரினவாத வெறியாட்டத்திற்கு பதிலடியாக முஸ்லிம் தலைமைகள் எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேற்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள...Read More

தேரருக்கு ஆதரவளிப்பவர்கள் 3 வருட போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை – கேப்பாப்புலவு மக்கள்

June 04, 2019
மூன்று வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களின் போராட்டத்திற்கு செவி சாய்க்காதவர்கள் பௌத்த மதகுருவின் 4 நாள் போராட்டத்திற்கு ஆ...Read More

முஸ்லிம் தலைவர்களின் முடிவு இனவாதத்திற்கு அடிபணிந்ததை எடுத்துக்காட்டுகிறது – செல்வம்

June 04, 2019
முஸ்லிம் தலைவர்களின் முடிவு பௌத்த மதகுருக்களின் இனவாத செயலுக்கு அடிபணிந்ததை எடுத்துக்காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித...Read More

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை!

June 04, 2019
இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டாரெனும் குற்றச்சாட்டில் தெல்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்ட மஹாசோன் பலகாய இயக்க...Read More

ஹைட்ரோ காபன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: மேலும் 40 பேர் கைது!

June 04, 2019
திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியதாக கூறி 40 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார்குடி, ஆலிவலம், கோட...Read More