Header Ads

test

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னரே மீள்திறப்பு!

April 30, 2018
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், தொடர்ந்தும் அடுத்து வரும் மூன்று வாரங்களிற்கு மூடப்பட்டிருக்குமென தெரியவருகின்றது. முள்ளிவாய்க்கால் ...Read More

த.தே.ம.முன்னணியின் தொழிலாளர் தின பேரணியும், பொதுக்கூட்டமும்

April 30, 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு 01.05.2018 (செவ்வாய்க்கிழமை) யாழ் நல்லூர், கிட்டு பூங்கா வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இ...Read More

கவனத்தை ஈர்த்த வல்வை முத்துமாரி ஆலய இந்திர விழா!

April 30, 2018
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மகோற்சவ தீர்த்த் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (29)  மிகச் சிறப்பாக நடைபெற...Read More

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மீறல்களை அம்பலப்படுத்தும் ஜஸ்மின் சூகாவின் அறிக்கை

April 30, 2018
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் அறிக்கை ஒன்றை ஜஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மை மற்றும் நீதி...Read More

நேவி சம்பத்தை தப்பிக்க வைத்தார் அட்மிரல் விஜேகுணவர்த்தன – சிஐடி குற்றச்சாட்டு

April 30, 2018
11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், கடற்படை அதிகாரியை வெளிநா...Read More

அட்டனில் தீ விபத்து! குடியிருப்பு எரிந்து நாசம்!

April 30, 2018
அட்டன், ருவான்புர பகுதியிலுள்ள குடியிருப்பொன்றில் திடீரென தீ பரவியமையால் குடியிருப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றிரவு ...Read More

கடும் மழை! நாவலப்பிட்டி நகர் வெள்ளத்தில்

April 29, 2018
மத்திய மலை நாட்டின் பல இடங்களிலும் பெய்து வரும் கடும் மழை கரணமாக நாவலப்பிட்டி நகரின் ஒரு பகுதியானது வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது. பிரதான வீதிகளி...Read More

மட்டக்களப்பை ஆக்கிமிக்கும் வெசாக் அலங்காரங்கள்!

April 29, 2018
தற்போது வெசாக் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு பிரதான நகரத்தில் பௌத்த கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மட்டக்களப்பு நகரம் காட...Read More

வங்கதேசத்தில் ரோஹிங்கியாக்கள் தஞ்சமடைவது பாதுகாப்பு சவாலாக உருவாகியுள்ளது: இந்திய தரப்பு

April 29, 2018
மியான்மரிலிருந்து வங்கதேசத்தில் ரோஹிங்கியாக்கள் தஞ்சமடைவது  ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பொதுவான பாதுகாப்பு சவாலாக உருவெடுத்துள்ளதாக வங்கதேசத்...Read More

வாயில் போலி நாணயத்தாள்களை மென்ற நான்கு இளைஞர்கள் கைது!

April 29, 2018
ஓட்டமாவடியில் போலி நாணயத்தாள்களுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழ...Read More