முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று விட்டுத் திரும்பிய மக்களுக்கு இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக மறித்து வாகனங்களை ஓரம் கட்டுமாறு கூறி மென்பானங்களை வழங்கினர். புதுக்குடியிருப்பு- மந்துவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமில், வாகனங்களில் வந்தவர்களை வலுக்கட்டாயமாக மறித்து படையினர் மென்பானங்களை வழங்கினர். அத்துடன், ஒளிப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments :
Post a Comment