இலங்கை மே 18 ஆம் திகதியை வட மாகாணம் முழுவதுக்குமான துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது சாதனா May 14, 2018 இலங்கை Edit வட மாகாண சபையினால் எதிர்வரும் மே 18 ஆம் திகதியை வட மாகாணம் முழுவதுக்குமான துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தினால் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது SHARES Share Pin it Tweet Share Share Share Buffer Print About சாதனா RELATED POSTS மே 18 ஆம் திகதியை வட மாகாணம் முழுவதுக்குமான துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது Reviewed by சாதனா on May 14, 2018 Rating: 5
0 கருத்துகள்:
Post a Comment