Header Ads

test

பிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி

August 02, 2019
சஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் சஹ்­ரானை பிடித்­தி­ருக்­கலாம் குண்­டு­வெ­டிப்­புக...Read More

கருங் குளவிகள் கடுமையாக தாக்கி தாய், மகள் பாதிப்பு

August 02, 2019
கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் கருங் குளவிகள் தாக்கியுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்து...Read More

கடன் சுமையின்றி 15 ஆயிரம் வீடுகளை கட்டினோம் - சம்பிக பெருமிதம்

August 02, 2019
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில் 15 ஆயிரம் வீடுகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனப் பெருநகர் மற்ற...Read More

வறட்சியில் வெதும்பும் பொன்னகர் மக்கள்

August 02, 2019
ஒவ்வொரு வருடமும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்ற பொன்னகர் கிராமத்திற்கு நிரந்தர  நீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கிளிநொச்சி - பொன்னகர...Read More

நாலகவின் கைது ஷஹ்ரான் குறித்த விசாரணையை தடுத்தது- புதுச் சாட்சியம்

August 02, 2019
சஹ்ரான் ஹஷிம் குறித்து பல இடங்­களில் தேடி அவரை நெருங்­கினோம். ஆனால் அவர் சூட்சு­ம­மாக எம்­மிடம் இருந்து தப்­பித்­துக்­ கொண்டார் என உயிர்...Read More

மிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை

August 02, 2019
அவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...Read More

துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்திய மேயருக்கு கடூழியச் சிறை

August 02, 2019
அம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் பிரேமசிறி பரணமான்ன ஆகியோருக்கு 5 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து ஹம்பாந்தோட்...Read More

மடு திருவிழா - பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வது

August 02, 2019
நடைபெறவுள்ள மடு தேவாலயத்தின் திருவிழாவை முன்னிட்டு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன தலைமையில் பாதுகாப்பு தொடர்பான ...Read More

கிளிநொச்சி இரட்டை கொலை சந்தேக நபருக்கு விளக்கமறியல்

August 01, 2019
கிளிநொச்சி இரட்டை கொலை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் கூர...Read More