Header Ads

test

பயங்கரவாதிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன

June 07, 2019
சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட சில பயங்கரவாதிகளினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களினதும் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன....Read More

பூஜித்தின் அடிப்படை உரிமை மீறல் மனு – பரிசீலனைக்காக ஒத்திவைப்பு!

June 07, 2019
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்காக ஒ...Read More

சிரியாவில் வான்தாக்குதல் – 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு!

June 07, 2019
சிரியாவில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலில் 10 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி...Read More

விடுதலைப்புலிகளை அழித்தமை பெரும் தவறு – ஞானசார தேரர்

June 07, 2019
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசா...Read More

இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் குறித்து பிரித்தானியா அவதானம்

June 06, 2019
இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகளின் முன்னேற்றத்திற்கு, இந்த வருடமும் உரிய அழுத்தத்தை தமது அரசு பிரயோகிக்குமென பிரித்தானியா தெரிவித்துள்...Read More

சிங்களவர்களுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை – கே.துரைராஜசிங்கம்

June 06, 2019
சிங்கள மக்களோடு இணைந்து முஸ்லிம் மக்களின் உரிமையை நசுக்குவதற்கு ஒருபோதும் உடன்படப்போவதில்லையென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செய...Read More

நாடாளுமன்ற தெரிவுக்குழு நேரலை இரத்து – சுதந்திர ஊடக அமைப்பு எதிர்ப்பு!

June 06, 2019
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்பு செய்வது இரத்து செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ச...Read More

தமிழை பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக்கக் கோரும் டுவீட்டை நீக்கினார் முதல்வர்

June 05, 2019
தமிழ் மொழியை பிற மாநிலங்களில் விருப்ப மொழியாக்குமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை)...Read More

தியாகி பொன்.சிவகுமாரனின் 45 ஆண்டு நினைவு நிகழ்வு!

June 05, 2019
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியான, தியாகி பொன்.சிவகுமாரனின் 45வது நினைவு நிகழ்வு, உரும்பிராய் பொதுசந்தையில் உள்ள அவரது நினைவி...Read More

செம்மலை பிள்ளையாரை ஆக்கிரமிக்க வெலிஓயாவில் இருந்து சிங்களவர்கள் படையெடுப்பு!

June 05, 2019
முல்லைத்தீவு -பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக, வெலிஓயா பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட சிங்கள மக்களும், பௌத்த பிக்குக...Read More