Header Ads

test

நாயாற்றில் வாடிகள் எரிந்த உரிமையாளர்களுக்கு உதவிகளை வழங்கியது செஞ்சிலுவைச் சங்கம்

முல்­லைத்­தீவு, நாயாற்­றில் தீயில் எரிந்த வாடி­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளான தமிழ் மீன­வர்­க­ளுக்கு செஞ்­சி­லு­வைச் சங்­கம் அவ­சர உத­வி­களை நேற்று வழங்­கி­யது. முல்­லைத்­தீவு நாயாற்­றுக் கடற்­க­ரை­யில் நேற்று முன்­தி­னம் இரவு தமிழ் மீன­வர்­க­ளின் எட்டு வாடி­கள் எரிக்­கப்­பட்­டன. வாடி­க­ளில் இருந்த வலை­கள், இயந்­தி­ரங்­கள் மற்­றும் அருகே நிறுத்தி வைக்­கப்­பட்ட பட­கு­க­ளும் அந்­தத் தீயில் எரிந்து நாச­மா­கின. இத­னால் 50 இலட்­சம் ரூபாய்க்கு மேற்­பட்ட இழப்பு மீன­வர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

No comments