முல்லை மீனவர்கள் இரவிலும் போராட்டம்! செல்வம், ரவி சந்திப்பு!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4xlQysyKYbm80eZsc8FoPmv1jqN6Gr74IsCi7f0doZKasMNwZs1RytcpsHMxuyx5g1DVUKyOWWxmYWDPf3njhWUt7vyz_cRc3wB4ZQ9rfIe1Z_C4TSeTVnkeZqRZxEZYt8Sr5mGuOFMo/s1600/mullai+2.jpg)
நேற்று இரவு போராட்டம் மேற்கொண்டுவரும் மீனவர்களை வன்னிமாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது மீனவா் அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் உடன் இருந்து மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் எடுத்துக் கூறினர்.
Post a Comment