கோண்டாவிலில் பேருந்துடன் உந்துருளியில் மோதியதில் ஒருவர் படுகாயம்! சாதனா May 26, 2018 இலங்கை தனியார் பேருந்துடன் உந்துருளியும் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்து யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இன்று காலை நடந்ததுள்ளது.உந்துருளியில் சென்றவர், வீதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த தனியார் பேருந்தின் பின் பகுதியில் சென்று மோதியது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. Share on Facebook Share on Twitter Share on Google Plus About சாதனா This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel. RELATED POSTS
0 Comments :
Post a Comment