Header Ads

test

வெளியே வருகின்றார் முதலமைச்சர்?

October 16, 2018
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முகமாக,  தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டு செய்துள்ள மாபெரும் மக்கள் ஒன்றுகூடல...Read More

தலைவனின் பெயர் சொல்ல தடை?:பாரதிராஜா!

October 15, 2018
இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிலைகொண்டிருந்தமை எவருக்கும் விருப்பமானதொன்றாக இருக்கவில்லை.அதனை எனது திரைப்படங்களில் நான் சுட்டிக்காட்ட விரும்பி...Read More

வேல்தர்மா எழுதிய ''உக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா?''

October 14, 2018
உலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் நீரிணைய...Read More

அமைச்சரை வரவேற்க மாலையோடு தமிழரசு?

October 13, 2018
சர்ச்சைக்குரிய போராட்டங்கள் நடக்கின்ற போது கூட்டமைப்பின் இரண்டாம் கட்ட தலைவர்கள்,வழமையாக புயல் ஓயும் வரை பதுங்கிக்கொள்வது அல்லது அரச அமைச்சர...Read More

அழுத்தமே விடிவை தரும்:அரசியல் கைதிகள்!

October 13, 2018
அரசியல் கைதிகளது விடுதலை விவகாரம் அடுத்த கட்ட நகர்வுகளிலேயே தங்கியிருப்பதாக போராட்டத்திலீடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தரப்பில் நம்பிக்கை வெளிய...Read More

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை!

October 13, 2018
தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 100இற்கு 99 வீதமானவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இது மனித ...Read More

அரசியல் கைதிகளும் போராட்டத்தை முடிவுறுத்த தயாராகினர்?

October 12, 2018
அரசியல் கைதிகளது விடுதலைக்கான கோரிக்கையினை முன்வைத்து மக்கள்,மாணவர்களின் ஆதரவுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணம் இன்றிரவு மதவாச்சியை ...Read More

போராட்டத்தை பொறுப்பேற்கின்றன பொது அமைப்புக்கள்!

October 12, 2018
அரசியல் கைதிகளை உணவு தவிர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக முடிவுறுத்த ஏதுவாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று நாளை சனிக்கிழமை அனுராத...Read More

டிசெம்பருக்குள் தேர்தல்?

October 12, 2018
பதவிகாலம் முடிவடைந்துள்ள மாகாணசபைகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடத்தப்படுவதற்குரிய வாய்ப்பு இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ...Read More

'பயங்கரவாதம்' தொடர்பில் புதிதாக சட்டங்கள் தேவையில்லை?

October 11, 2018
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை. நிலவுகையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிப்பது  ஒன்றே தேவையென சிவில் சமூக அமைய...Read More