Header Ads

test

இலங்கை தமிழரை நாடு கடத்த முயன்ற கனடிய குடிவரவு அதிகாரிக்கு 'குட்டு வைத்த' நீதிபதி!

April 01, 2018
கனடாவில் இருந்து இலங்கையர் ஒருவரை நாடு கடத்தும் விடயம் தொடர்பாக, கனடிய குடிவரவு அதிகாரி ஒருவரை பிராந்திய நீதிபதி ஒருவர், கண்டித்துள்ளார். கன...Read More

தாயகம் திரும்பி செல்லும் முடிவில் குழப்பத்தில் தத்தளிக்கும் இலங்கை தமிழ் அகதிகள்

April 01, 2018
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்பியும், நம்பிக்கையின்மையால் அங்கு திரும்பி செல்வதில் இருவித மனநிலையுடன் இந்தியாவில் த...Read More

கிளிநொச்சியில் சந்திரகுமார் இல்லை:ஈபிடிபி உண்டு!

April 01, 2018
கிளிநொச்சியில் சுயேட்சையாக போட்டியிட்ட சந்திரகுமார் போன்ற ஓட்டுக்குழுவிடம் மண்டியிட்டு ஆட்சி அமைப்பதனை விட கரைச்சி , பச்சிலைப்பள்ளி சபைகளில்...Read More

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் கைது

April 01, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் அப்பல்லோ அருகே மா...Read More

ரணிலுக்கு எதிரான பேரணி நெலும்தெனியவை வந்தடைந்தது

April 01, 2018
பிரதமர் ரணில் விக்கிர​மசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,கண்டியில் நேற்று(31) ஆரம...Read More

காணாமல் போனோர் அலுவலகத்தின் முழுமையான கட்டமைப்பு

April 01, 2018
காணாமல் போனோர் அலுவலகத்தின் முழுமையான கட்டமைப்பு, எதிர்வரும் ஓரிரு மாதங்களில் உறுதிசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   அந்த அலுவலகத்த...Read More

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள்

April 01, 2018
யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகிய பொதுமக்களின் அபிவிருத்திக்காக பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் ...Read More

அரச நிர்வாகம் கற்க சீனாவுக்குப் பயணமானார் கோத்தா

April 01, 2018
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று முன்தினம் அதிகாலையில் சீனாவுக்குப் பயணமாகியுள்ளார். சீனாவின் யுனான் பல்க...Read More

மங்களவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

April 01, 2018
கிளிநொச்சியில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, சிறிலங்கா நிதியமைச்சர் மங்...Read More