இன்று அவர் தான் போட்டியிடும் தொகுதியை அறிவித்துள்ளார். தான் சார்ந்த கர்நாடக மாநிலத்தில் அவர் போட்டியிடுகிறார். பெங்களூர் மத்திய தொகுதியை அவர் தேர்வு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில் கூறியுள்ளதாவது:
2019 நாடாளுமன்றத் தேர்தல். எனது புதிய பயணத்திற்கு ஊக்கமும், வாழ்த்தும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நான் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடவுள்ளேன். விரைவில் முழு விவரங்களை நான் ஊடகங்கள் வாயிலாக தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜின் இந்த அறிவிப்பால் கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment