இலங்கை கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியது வடமாகாணசபை! சாதனா August 09, 2018 இலங்கை Edit திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சரருமான கலைஞர் மு.கருணாநிதிக்கு வடமாகாணசபையின் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இன்றைய அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போதே கலைஞருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. SHARES Share Pin it Tweet Share Share Share Buffer Print About சாதனா RELATED POSTS கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியது வடமாகாணசபை! Reviewed by சாதனா on August 09, 2018 Rating: 5
0 கருத்துகள்:
Post a Comment