Video Of Day

Breaking News

மீண்டும் வன்னியிலிருந்து மரக்கடத்தல்!


நெல்லு மூட்கைகளுக்குள் மறைத்து கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் கன்ரர் ரக வாகனத்துடன் கையகப் படுத்தப்பட்டுள்ளது.இன்று (31) வன்னியில் இருந்து நெல்லு மூட்டைகளுக்குள் மறைத்து கடத்தப்பட்ட பாலை மறக்குற்றிகளை யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள்; பிடித்துள்ளனர்.  

கொடிகாமம் மந்துவில் பகுதியில் வைத்து இரவு மடக்கிப் பிடித்துள்ளனர்.வாகனத்தினைச் செலுத்திய சாரதி தப்பித்துள்ள நிலையில் கன்ரர் வாகனத்துடன் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகளையும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

No comments