தியாகி சிவகுமாரின் சமாதியில் மக்கள் முன்னணி அஞ்சலி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitFwf6BK4F2-7bdZrKbJaiaijNYnLQn2lNSM962V2kB-ykujcBGfu9WAc3xnKkhJwH7l0vCFYXRvKo4c-CkqweTHduIr9CjZaPz3NLblyoBEPTPqb_eU-KoETgVTKIO_SOVP5YyK3eYeeh/s1600/34530399_192653894717051_3119250072081006592_n.jpg)
கட்சித்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மாலை 5 மணியளவில் உரும்பிராய் இந்து மயானத்தில் உள்ள சிவகுமாரன் அவர்களின் சமாதியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரினை அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலரஞ்சலியும் வணக்க நிகழ்வும் நடைபெற்றது.
Post a Comment