இந்த சங்கத்தின் தலைவர் ஏ.என் உதயசிறி இதனை தெரிவித்துள்ளார்.
வேதனம் உரிய முறையில் வழங்கப்படாமை தொடர்பான பிரச்சினையொன்றை முன் நிறுத்தி விவசாய திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஹோமகம – தியகம பகுதியில் உள்ள குறித்த விவசாய ஆய்வகத்தை மூடுவதற்கான எந்த தீர்மானமும் இல்லையென பிரதி விவசாய அமைச்சர் வசந்த அலுவிஹாரே தெரிவித்துள்ளார்.
0 Comments :
Post a Comment