சாவகச்சோியில் விபத்து! இருவர் படுகாயம்!

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களான சந்திரகுமார் கஜிபன் (வயது-23) கிருஷ்ணகுமார் நிறுஜன் (வயது- 15) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உந்துருளியும் ஈறுருளியும் மகிழுந்தும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment