யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கோபுரம் மீது மின்னல் தாக்கியது.
இதன் போது கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
மின்னல் தாக்கி கீரிமலை நகுலேஸ்வரம் கோபுரம் சேதம்
Reviewed by சாதனா
on
May 23, 2018
Rating: 5
No comments