Header Ads

test

மன்னார் மாவட்டச் செயலராக மீண்டும் சிங்களவர்! - வாக்குறுதியை மீறினார் ரணில்


மன்­னார் மாவட்­டச் செய­ல­ராக மீண்டும் சிங்களவர் ஒருவரையே நிய­மிக்க உள்­நாட்டு அலு­வல்­கள் அமைச்சு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அதற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கடும் கண்­ட­னத்­தைத் தெரி­வித்­துள்­ளது. வடக்கு மாகா­ணத்­தின் 5 மாவட்­டங்­க­ளுக்­கும் தமி­ழர்­களை மாவட்­டச் செய­லர்­க­ளாக நிய­மிக்­க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொள்­கை­ய­ள­வில் இணக்­கம் தெரி­வித்­தி­ருந்­தார். இந்த நிலை­யி­லும் அதனை மீறி சிங்களவர் ஒரு­வரே மன்­னார் மாவட்­டத்­தின் மாவட்­டச் செய­ல­ரா­கத் தற்­போது சிபார்சு செய்­யப்­பட்­டுள்­ளார். இது­த­விர, முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லர் திரு­மதி. ரூப­வதி கேதீஸ்­வ­ரன் கிளி­நொச்சி மாவட்­டச் செய­ல­ரா­வும், கிளி­நொச்சி மாவட்­டச் செய­லர் சுந்­த­ரம் அரு­மை­நா­ய­கம் அமைச்சு ஒன்­றின் செய­லா­ள­ரா­க­வும் நிய­மிக்­கப்­பட பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

No comments