நாளை வருகிறது மற்றொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnc-yE_aFegxG-_qrqZv9GdFS9fq-2osWOCGqtQzTS6iJj2jpzXjlQ1psUZj3vijagi2aYNumiqVwOQWDLh1dAw4emzh7l4of2MD5JY3WNQz6AXOkLmhTmm9dthI7fhcEB2uK-qVXa3Mdg/s320/Mujipur+Rahman.jpg)
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை பாராளுமன்ற சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட உள்ளது.
Post a Comment