Header Ads

test

யாழ் நகரில் முதியவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டது. சடலம் இதுவரை யார் என அடையாளம் காணப்படவில்லை. மேலதிக விசாரணைகளைப் சிறீலங்காக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments