
பாலஸ்தீனர்கள் நடத்திய போராடங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அந்த மக்கள் மீது இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச்சூடு மற்றும் வசிப்பிடங்களை நோக்கி குண்டுத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போதே பாலஸ்தீன மக்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு ஊடகவியலாளர் ஒருவரும் உள்ளடக்கபடுகிறார்.

0 கருத்துகள்:
Post a comment