கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியில், கலகெதர - மடவல பகுதியில் இடம்பெற்ற யாத்திரிகள் பயணித்த குடை குடை சாய்ந்ததில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (30.04.2018) இடம்பெற்ற குறித்த விபத்தில் 32 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 15 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Blogger Comment
-
Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments :
Post a Comment