ரூபா 10 கோடி பண மோசடி! 60 வயது பெண் கைது!

பெண் ஏப்ரல் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 60 வயதான ஐராங்கணி மல்லிகா பெர்னாண்டோ எனத் தெரியவந்துள்ளது. குறித்த நபர் ஏப்ரல் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பணம் முதலீடு செய்யும் போது அதிக வட்டி வழங்குவதாக கூறி குறித்த பெண் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
Post a Comment