![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglgarke5T-JSl83MUwXGHRAd2jI-lsLhVMFzha8dy2gt6U5rnALbi45uv0d7Ws5pvP6aStTYMx3PNpQoNLXH7aWlHyBRBUdGRAIbUoat7eDJi0sBtiBmMurjnDrzlZOIViuvmhIOIf7BM/s1600/Mannar-fishermen-die-1.png)
மன்னார், வங்காலை கடலில் இன்று அதிகாலை படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வங்காலை கிராமத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தை இன்று அதிகாலை மீன் பிடிக்கச் சென்ற போது, அவர் பயணித்த படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment