அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து யாழில் கண்டன போராட்டமொன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.
மார்க்சிய லெனினியக்கட்சியின ஏற்பாட்டினில் யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.
பொருட்களின் விலையேற்றத்தையும் , வரி அதிகரிப்பையும் கண்டித்து இக்கண்டன போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments :
Post a Comment