![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEMkv4H6TZB9fRtohIJWTx9YrM8f1VCXMmhW6vDO5VR2z5R303_MzPmHzQAHN4JpyxX2CGWn1B_LXBVN5JFR3IY4WnoRgqtxpu3DGqW3uJBwwE9ej0kYOGFfvAZG4uP7PSq_qA4jM5-3Eb/s320/thikaparam-mano-risad.png)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதென, அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரது கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment