சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த மூன்று ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தேசியப் பிரச்சினை தொடர்பில் பேசவில்லை. அவர் வடக்கு, கிழக்கிலுள்ள பிரச்சினை குறித்தே கனவம் செலுத்துகிறார்.ஆகவே அவர் எதிர்க்கட்சித் தலைமைக்குப் பொருத்தமற்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார் பந்துலக குணவர்த்தன.
No comments