தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, முகமாலை பகுதிக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த பதிவொன்றை மேற்கோள்காட்டி அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
Post a comment